விஜய்யின் ஜன நாயகனுக்கு ‘ஏ’ சான்றிதழ்!பள்ளிகளுக்குள் தேவையின்றி வேறு யாரும் நுழைய அனுமதி இல்லை: அமைச்சர் ராஜ்மோகன்தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800 உயர்வு!ஆர்எஸ்எஸ் பெற்ற பிள்ளை என விமர்சித்த என்னுடன் ஏன் கூட்டணி வைத்தார் விஜய்? திருமாவளவன் கேள்விமேக்கேதாட்டு விவகாரம்: காங்கிரஸ் அமைச்சரை அமைச்சரவையிலிருந்து விடுவிக்க முதல்வர் விஜய் தயாரா? - இபிஎஸ் பயணச்சீட்டு பரிசோதகரை தாக்கிய வழக்கில் வழக்குரைஞருக்கு முன்ஜாமீன்!திருமாவளவனுக்கு நோபல் பரிசு! கருத்தைத் திரும்பப் பெற்ற வைகோபெயரை மாற்றலாம்; வரலாற்றை மாற்ற முடியாது: தங்கம் தென்னரசு!
/

மயிலாப்பூரில் அமித் ஷா சாலை வலம்!

மயிலாப்பூர் தொகுதி பாஜக வேட்பாளர் தமிழிசை செளந்தரராஜனுக்கு ஆதரவாக அமித் ஷா சாலை வலம்...

News image

தமிழிசை செளந்தராஜனுக்கு ஆதரவாக வாக்கு சேகரித்த அமித் ஷா - பிடிஐ

Updated On :19 ஏப்ரல் 2026, 8:12 pm IST

சென்னை மயிலாப்பூர் தொகுதியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இன்று (ஏப். 19) சாலை வலம் மேற்கொண்டார்.

மயிலாப்பூர் தொகுதி பாஜக வேட்பாளர் தமிழிசை செளந்தரராஜன் உடன் இருந்தார்.

அப்போது, சாலையின் இருபுறமும் மக்கள் கூடியிருந்து அமித் ஷாவுக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். கூட்டணிக் கட்சித் தொண்டர்களும் தங்கள் கொடியுடன் கூடியிருந்து வரவேற்பளித்தனர். நெரிசலைக் கட்டுப்படுத்த காவல் துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

தமிழகத்திற்கு ஏப். 23 ஆம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் வாக்குப் பதிவு நடைபெறவுள்ளது. இதனையொட்டி அரசியல் கட்சித் தலைவர்கள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

அந்தவகையில் மயிலாப்பூர் தொகுதி வேட்பாளர் தமிழிசை செளந்தரராஜனுக்கு ஆதரவாக மத்திய அமைச்சர் அமித் ஷா சாலை வலம் மேற்கொண்டு வாக்கு சேகரித்தார்.

Summary

Tn Election 2026 Amit Shah's Road Procession in Mylapore

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.