விருதுநகர், செப்., 21 : சிறு பட்டாசு தொழிற்சாலைகளில் ஆய்வு நடத்தி விதிமுறை மீறப்பட்டதாகக் கூறி மூடுவதை எதிர்த்து விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் முன்பு விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் இன்று ஆர்ப்பாட்டம் செய்தனர்.
விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் ஓம்சக்தி பட்டாசு ஆலையில் நடந்த விபத்துக்குப் பிறகு, அனைத்து பட்டாசு தொழிற்சாலைகளிலும் ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது. சிவகாசியில் மட்டும் சுமார் 600 சிறு பட்டாசு ஆலைகள் உள்ளன. இவற்றில் ஆய்வு என்ற பெயரில் விதிமுறைகள் மீறப்பட்டதாகக் கூறி அவற்றின் உரிமத்தை ரத்து செய்து, தொழிலாளர்களின் வயிற்றில் அடிப்பதை நிறுத்தக் கோரி சுமார் 400க்கும் மேற்பட்ட விடுதலைச் சிறுத்தைகள் இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

விருதுநகர் பட்டாசு ஆலை வெடி விபத்து பலி 23: விடுமுறை நாளில் விதிகளை மீறி இயக்கம்?

அதிமுக - திமுக கூட்டணிக்கு இடையேயான இருமுனைப் போட்டிதான்: அண்ணாமலை

ருதுராஜ் கெய்க்வாட் மிகுந்த அழுத்தத்தில் இருக்கிறார்: அஸ்வின்

மயிலாப்பூரில் அமித் ஷா சாலை வலம்!
வீடியோக்கள்

யார் தோற்பது என்ற போட்டியில் வென்ற சிஎஸ்கே! | Chennai Super Kings | Ayush Mhatre |
தினமணி செய்திச் சேவை
பிரகாஷ்ராஜ் அரசியலில் என்ன செய்துவிட்டார்? குஷ்பு பேட்டி | DMK | BJP
இணையதளச் செய்திப் பிரிவு

பெண்களுக்கு எதிரான எண்ணம்! திமுக, காங்கிரஸை விமர்சித்த அமித் ஷா | BJP
தினமணி செய்திச் சேவை

"சென்னை சூப்பர் - 6" திமுகவின் அறிவிப்புகள் என்ன? எழிலன் நாகநாதன் விளக்கம்!
இணையதளச் செய்திப் பிரிவு

