திமுக ஆட்சியில் பட்டாசு ஆலை விபத்துகள் தொடர்கதை: இபிஎஸ்விருதுநகர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து : உரிமையாளரைப் பிடிக்க 4 தனிப்படைகள்!நேஷனல் ஹெரால்டு விவகாரம்: சோனியா, ராகுலுக்கு எதிரான அமலாக்கத்துறை மனு நாளை விசாரணை!மக்கள் பிரச்னைகளுக்கு செவிசாய்க்காதவர் மோடி : மல்லிகார்ஜுன கார்கே பிரசாரம்தமிழ்நாட்டின் வளர்ச்சியை பாஜக தடுக்கிறது: முதல்வர் ஸ்டாலின் பெண்களுக்கு துரோகம் செய்தது காங்கிரஸ் - திரிணமூல்: தேர்தலில் பாடம் புகட்டப்படும் - மோடிதிருச்சி தேவாலயத்தில் மண்டியிட்டு பிரார்த்தனை செய்த விஜய்!பாஜக ஆட்சியில் திருப்பரங்குன்றம் மலை மீது தீபம் ஏற்றப்படும்: ராஜ்நாத் சிங்பெண்களுக்கு துரோகம் செய்தது காங்கிரஸ், திரிணமூல்: பாடம் புகட்டப்படும் - மோடி
/

விருதுநகர்: கால்நடை பராமரிப்புத் தொழிலாளர் பணிக்கு நேர்காணல்

விருதுநகர், செப்., 21 : விருதுநகரில் உள்ள கால்நடை மருத்துவமனை மற்றும் மருத்துவக் கல்லூரிகளில் பணியாற்ற கால்நடை பராமரிப்புத் தொழிலாளர் பணியிடங்களுக்கான நேர்காணல் இன்று துவங்கியுள்ளது.  மொத்தமுள்ள 33 கா

Updated On :26 செப்டம்பர் 2012, 6:31 am

விருதுநகர், செப்., 21 : விருதுநகரில் உள்ள கால்நடை மருத்துவமனை மற்றும் மருத்துவக் கல்லூரிகளில் பணியாற்ற கால்நடை பராமரிப்புத் தொழிலாளர் பணியிடங்களுக்கான நேர்காணல் இன்று துவங்கியுள்ளது.  மொத்தமுள்ள 33 காலிப் பணியிடங்களுக்கு விண்ணப்பித்துள்ள 161 பேர் நேர்காணலுக்கு வந்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.