இன்று இறுதியாகும் அமெரிக்கா-ஈரான் அமைதி ஒப்பந்தம்இன்று டெல்டாவில் பலத்த மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமூக விரோதிகளுக்கு எதிரான நடவடிக்கை: 14 நாள்களில் 4,469 போ் கைதுஇந்தியா - நேபாளம் இடையே ரயில் போக்குவரத்து: இரு நாடுகளின் அதிகாரிகள் ஆலோசனைகேரளத்தில் நிபா வைரஸால் ஒருவா் பாதிப்பு: தடுப்பு நடவடிக்கைகள் தீவிரம்
/

நாகாலாந்து ஆளுநராக அஸ்வனி குமார் பதவியேற்பு

சிபிஐயின் முன்னாள் இயக்குநரும், ஹிமாச்சலின் முன்னாள் டிஜிபியுமான அஸ்வனி குமார் இன்று நாகாலாந்து ஆளுநராக பதவியேற்றுக் கொண்டார்.

Updated On :21 மார்ச் 2013, 2:24 pm IST

சிபிஐயின் முன்னாள் இயக்குநரும், ஹிமாச்சலின் முன்னாள் டிஜிபியுமான அஸ்வனி குமார் இன்று நாகாலாந்து ஆளுநராக பதவியேற்றுக் கொண்டார்.

நாகாலாந்து மாநிலத்தின் 17வது ஆளுநராக அஸ்வனி குமாருக்கு, கௌஹாத்தி உயர்நீதிமன்றத்தின் நீதிபதி ஆதர்ஷ் குமார் கோயல் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

சிபிஐயில் பல்வேறு முக்கியப் பொறுப்புகளை வகித்துள்ள அஸ்வனி குமார் டாக்டர் பட்டம் பெற்றவராவார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.