சஞ்சு சாம்சன், ஜேமி ஓவர்டன் அசத்தல்! சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி!!தில்லி அணிக்கு எதிரான ஆட்டத்தில் சஞ்சு சாம்சன் அதிரடி சதம் எடப்பாடி பழனிசாமி, டிடிவி தினகரன் ஒன்றாக இணைந்து தேர்தல் பிரசாரம்! தூத்துக்குடியில் நாளை (ஏப். 12) ஒரே மேடையில் மு.க. ஸ்டாலின், ராகுல்!லஞ்ச ஒழிப்புத் துறை டிஜிபியாக டேவிட்சன் தொடர்வார்- தேர்தல் ஆணையம்வைகை விரைவு ரயில் நாளை தாமதமாக புறப்படும்உ.பி.யின் இறுதி பட்டியலில் 13.39 கோடி வாக்காளர்கள்! 2 கோடி பேர் நீக்கம்சினிமாவை வாழ விடுங்கள்..! ஜன நாயகன் படக் கசிவினால் மனமுடைந்த பூஜா ஹெக்டேவிஜய் தொகுதிகளில் திமுகவுக்கு வாக்கு சேகரிக்கும் கமல்போர் நிறுத்தத்துக்குப் பிறகு ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த முதல் இந்தியக் கப்பல்லஞ்ச ஒழிப்புத் துறை பொறுப்பிலிருந்து விடுவிப்பு! ஆயுதப்படை இயக்குநராக சந்தீப் மிட்டல்!
/

நாகாலாந்து ஆளுநராக அஸ்வனி குமார் பதவியேற்பு

சிபிஐயின் முன்னாள் இயக்குநரும், ஹிமாச்சலின் முன்னாள் டிஜிபியுமான அஸ்வனி குமார் இன்று நாகாலாந்து ஆளுநராக பதவியேற்றுக் கொண்டார்.

Updated On :21 மார்ச் 2013, 8:54 am

சிபிஐயின் முன்னாள் இயக்குநரும், ஹிமாச்சலின் முன்னாள் டிஜிபியுமான அஸ்வனி குமார் இன்று நாகாலாந்து ஆளுநராக பதவியேற்றுக் கொண்டார்.

நாகாலாந்து மாநிலத்தின் 17வது ஆளுநராக அஸ்வனி குமாருக்கு, கௌஹாத்தி உயர்நீதிமன்றத்தின் நீதிபதி ஆதர்ஷ் குமார் கோயல் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

சிபிஐயில் பல்வேறு முக்கியப் பொறுப்புகளை வகித்துள்ள அஸ்வனி குமார் டாக்டர் பட்டம் பெற்றவராவார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.