/

ராசாவை நாடாளுமன்றக் குழு விசாரிக்காதது பெரும் தவறு: யஷ்வந்த் சின்ஹா

2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு முறைகேட்டை விசாரிக்க அமைக்கப்பட்ட நாடாளுமன்ற கூட்டுக் குழு (ஜே.பி.சி.) முன்னாள் தொலைத் தொடர்பு அமைச்சர் ஆ.ராசாவை

Updated On :1 ஏப்ரல் 2013, 10:57 am

2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு முறைகேட்டை விசாரிக்க அமைக்கப்பட்ட நாடாளுமன்ற கூட்டுக் குழு (ஜே.பி.சி.) முன்னாள் தொலைத் தொடர்பு அமைச்சர் ஆ.ராசாவை விசாரிக்காதது பெரும் தவறு என பா.ஜ.க.வின் மூத்த தலைவர் யஷ்வந்த் சின்ஹா குற்றம்சாட்டியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.