இலங்கைத் தமிழர் பிரச்னை தொடர்பாக பாஜக மூத்த தலைவர் யஷ்வந்த் சின்ஹா நாளை (புதன்கிழமை) சென்னையில் நடைபெறும் கூட்டத்தில் உரையாற்றவுள்ளார்.
இது குறித்து தமிழக பாஜக தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:
இலங்கைத் தமிழர்கள் பிரச்னையில் மத்திய அரசு தோல்வியடைந்துள்ளதை மக்களுக்கு எடுத்துக் கூறும் விதமாகவும், எடுக்க கூடிய ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகள் குறித்தும் மார்ச் 19-ம் தேதி முதல் பாஜக சார்பில் தமிழகம் முழுவதும் பல்வேறு கூட்டங்களை நடத்தி வருகிறோம்.
இதன் ஒரு பகுதியாக இலங்கைத் தமிழர் பிரச்னை, மீனவர்கள் மீதான தாக்குதல் பிரச்னை குறித்து பாஜகவின் முன்னாள் வெளியுறவுத் துறை அமைச்சர் யஷ்வந்த் சின்ஹா புதன்கிழமை மாலை 6 மணியளவில் ராயப்பேட்டையில் உள்ள ஹேமாமாலினி திருமண மண்டபத்தில் நடக்கும் சிறப்புக் கூட்டத்தில் உரையாற்ற உள்ளார் என்று அதில் குறிப்பிட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
அணு ஆயுதக் கொள்கையில் விடாப்பிடியாக ஈரான்! - டிரம்ப் குற்றச்சாட்டு

பிரசாரத்தில் மயங்கி விழுந்த ராமதாஸ்; மருத்துவமனையில் அனுமதி!

ஷுப்மன் கில் அரைசதம்; குஜராத் டைட்டன்ஸுக்கு 2-வது வெற்றி!

நெல்லுக்கான ஊக்கத்தொகை விவகாரம்; ஸ்டாலின் குற்றச்சாட்டு உண்மையல்ல: நிர்மலா சீதாராமன்
வீடியோக்கள்

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை

கேரவனிலிருந்து நேராக கோட்டையா?: பொரிந்து தள்ளிய சரத்குமார் | Sarathkumar | TVK Vijay | #tvkcampaign
தினமணி செய்திச் சேவை
வியூகம் வகுத்தாச்சு; அடுத்து சூறாவளிப் பிரசாரம்தான்: சரத்குமார் | Sarathkumar |
தினமணி செய்திச் சேவை

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு


