உயர்கல்வியில் ஒருங்கிணைந்த ஆராய்ச்சி உட்பட இந்தியா - ஜெர்மனி இடையே 6 ஒப்பந்தங்கள் இன்று கையெழுத்தாகியுள்ளன.
ஜெர்மனி சென்றுள்ள இந்திய பிரதமர் மன்மோகன் சிங், அங்கு முக்கியத் தலைவர்களுடன் நடத்திய பேச்சுவார்த்தைக்குப் பிறகு 6 ஒப்பந்தங்களும் கையெழுத்தாகியுள்ளன.
உயர்கல்வியில் ஒருங்கிணைந்த ஆராய்ச்சி, இரு நாடுகளுக்கும் இடையே மொழியை கற்பித்தல், இந்தோ-ஜெர்மன் பாதுகாப்பு ஆராய்ச்சி உள்ளிட்ட 6 துறைகளில் ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளது.
3 நாள் பயணமாக ஜெர்மன் சென்றுள்ள பிரதமர் மன்மோகன் சிங்குடன், மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சர் பள்ளம் ராஜூவும் சென்றுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

என் வாழ்வில் மறக்க முடியாத இடத்தில் இருப்பவர் ஆஷா போஸ்லே: இளையராஜா

ஐபிஎல் ரீவைண்ட்: அறிமுக சீசனில் சிஎஸ்கேவை வீழ்த்தி கோப்பையை வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ்!

ஹோர்முஸ் நீரிணையை முற்றுகையிடுவோம்! டிரம்ப் எச்சரிக்கை!

விண்டோஸ் இயங்குதள பயன்பாட்டைக் கைவிடும் பிரான்ஸ்!
வீடியோக்கள்

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை

கேரவனிலிருந்து நேராக கோட்டையா?: பொரிந்து தள்ளிய சரத்குமார் | Sarathkumar | TVK Vijay | #tvkcampaign
தினமணி செய்திச் சேவை
வியூகம் வகுத்தாச்சு; அடுத்து சூறாவளிப் பிரசாரம்தான்: சரத்குமார் | Sarathkumar |
தினமணி செய்திச் சேவை

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

