உயர்கல்வியில் ஒருங்கிணைந்த ஆராய்ச்சி உட்பட இந்தியா - ஜெர்மனி இடையே 6 ஒப்பந்தங்கள் இன்று கையெழுத்தாகியுள்ளன.
ஜெர்மனி சென்றுள்ள இந்திய பிரதமர் மன்மோகன் சிங், அங்கு முக்கியத் தலைவர்களுடன் நடத்திய பேச்சுவார்த்தைக்குப் பிறகு 6 ஒப்பந்தங்களும் கையெழுத்தாகியுள்ளன.
உயர்கல்வியில் ஒருங்கிணைந்த ஆராய்ச்சி, இரு நாடுகளுக்கும் இடையே மொழியை கற்பித்தல், இந்தோ-ஜெர்மன் பாதுகாப்பு ஆராய்ச்சி உள்ளிட்ட 6 துறைகளில் ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளது.
3 நாள் பயணமாக ஜெர்மன் சென்றுள்ள பிரதமர் மன்மோகன் சிங்குடன், மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சர் பள்ளம் ராஜூவும் சென்றுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பெரம்பலூர் அருகே கார் மீது லாரி மோதி விபத்து! 3 பேர் பலி!!

பாலியல் வன்கொடுமைக்கு இரண்டரை வயது சிறுமி உயிரிழப்பு: ஒருவர் கைது

பங்குச்சந்தைகள் வர்த்தகம் உயர்வுடன் தொடக்கம்

முதல்வா் விஜய்-சங்கீதா விவாகரத்து வழக்கு இன்று விசாரணை
விடியோக்கள்

”முதல்வர் விஜய்க்கு எந்த பயிற்சியும் தேவையில்லை”: அமைச்சர் ராஜ்மோகன் | TVK

2 வயது குழந்தைக்கு நல்லது கெட்டது தெரியாது!: துரை வைகோ பேட்டி

மின்வெட்டு பிரச்னையில் தவெக அரசு செய்வது என்ன?: சிஐடியு ஜெயசங்கர் | Power Outage |


