மருத்துவரின் மருந்து சீட்டு இல்லாமல் இருமல் மருந்து விற்கத் தடை!நடிகர் ரஜினியுடன் நயினார் நாகேந்திரன் சந்திப்பு! ரூ. 75,000 வரை பயிர்க்கடன் முழுவதும் தள்ளுபடி! - முதல்வர் விஜய்நீட் மறுதேர்வை முன்னிட்டு டெலிகிராம் செயலிக்கு தடை! மத்திய அரசுநீட் மறுதேர்வை முன்னிட்டு டெலிகிராம் செயலிக்கு தடை! மத்திய அரசு வெள்ளை அறிக்கை இன்று மாலை வெளியீடு!கேரளத்தில் ஷிகெல்லா பாக்டீரியாவுக்கு சிறுவன் உயிரிழப்புலெபனான் ஆக்கிரமிப்பில் இருந்து பின்வாங்க மாட்டோம்: இஸ்ரேல்உக்ரைனில் ரஷியா பயங்கர வான்வழித் தாக்குதல்நீட் மறுதோ்வு வினாத்தாள் விற்பனை செய்வதாக விளம்பரம்: ராஜஸ்தானை சோ்ந்த இருவா் கைதுதிருப்பதி - புதுச்சேரி ‘மெமு’ ரயில் 24, 27-இல் விழுப்புரத்துடன் நிறுத்தம்
/

இந்திய எல்லைக்குள் வசதியாக உள்ள சீன வீரர்கள்

இந்திய எல்லைப் பகுதியான லடக்குக்குள் ஊடுருவியுள்ள சீன வீரர்களுக்கு அனைத்து அத்தியாவசியப் பொருட்களும் தங்கு தடையின்றி கிடைத்து வருகிறது.

Updated On :2 மே 2013, 11:48 am IST

இந்திய எல்லைப் பகுதியான லடக்குக்குள் ஊடுருவியுள்ள சீன வீரர்களுக்கு அனைத்து அத்தியாவசியப் பொருட்களும் தங்கு தடையின்றி கிடைத்து வருகிறது.

இந்திய எல்லையில் இருந்து 19 கி.மீ. தொலைவுக்குள் ஊருடுவி வந்து முகாமிட்டு தங்கியுள்ள சீன வீரர்களுக்கு, சீனாவில் இருந்து வரும் டிரக்குகள் மூலமாக அனைத்து அத்தியாவசியப் பொருட்களும் கிடைத்து வருகிறது.

இந்திய எல்லைக்குள் 5 கூடாரங்களை அமைத்து தங்கியுள்ள சீன வீரர்கள் அங்கிருந்து திரும்பிச் செல்வதற்கான அறிகுறிகளே இல்லாமல் உள்ளனர். இதில் சீன அரசும் பிடிவாதமாக உள்ளது. இந்த பிரச்னை தொடர்பாக இந்தியா - சீனா இடையே நடைபெற்ற 3வது கூட்டமும் தோல்வியிலேயே முடிவடைந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.