இந்திய எல்லைப் பகுதியான லடக்குக்குள் ஊடுருவியுள்ள சீன வீரர்களுக்கு அனைத்து அத்தியாவசியப் பொருட்களும் தங்கு தடையின்றி கிடைத்து வருகிறது.
இந்திய எல்லையில் இருந்து 19 கி.மீ. தொலைவுக்குள் ஊருடுவி வந்து முகாமிட்டு தங்கியுள்ள சீன வீரர்களுக்கு, சீனாவில் இருந்து வரும் டிரக்குகள் மூலமாக அனைத்து அத்தியாவசியப் பொருட்களும் கிடைத்து வருகிறது.
இந்திய எல்லைக்குள் 5 கூடாரங்களை அமைத்து தங்கியுள்ள சீன வீரர்கள் அங்கிருந்து திரும்பிச் செல்வதற்கான அறிகுறிகளே இல்லாமல் உள்ளனர். இதில் சீன அரசும் பிடிவாதமாக உள்ளது. இந்த பிரச்னை தொடர்பாக இந்தியா - சீனா இடையே நடைபெற்ற 3வது கூட்டமும் தோல்வியிலேயே முடிவடைந்தது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஐசிஐசிஐ புரூடென்ஷியல் லாபம் 10% உயர்வு!

ஐபிஎல்: முதல் ஓவரில் 3 விக்கெட்டுகள் வீழ்த்தி வரலாறு படைத்த அறிமுக வீரர்!

தென்காசியில் பள்ளிகளுக்கு ஏப். 15-ல் விடுமுறை!

இஷான் கிஷன் அதிரடி: ராஜஸ்தான் ராயல்ஸுக்கு 217 ரன்கள் இலக்கு!
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

