சரப்ஜித் சிங்கின் உடலை இந்தியாவுக்கு அனுப்ப பாகிஸ்தான் அரசு ஒப்புக் கொண்டுள்ளது.
பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகம் இதற்கான ஒப்புதலை அளித்துள்ளது. இந்த நிலையில், சரப்ஜித் சிங்கின் உடலை இந்தியாவுக்குக் கொண்டு வருவதற்காக சிறப்பு விமானத்தை மத்திய அரசு லாகூருக்கு அனுப்ப உள்ளது.
பாகிஸ்தான் ஜின்னா மருத்துவமனையில் இன்று காலை உயிரிழந்த சரப்ஜித் சிங்கின் மரணம் குறித்து விசாரணை நடத்தப்படும் என்றும் பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகம் கூறியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

நிம்பஸ் ப்ராஜெக்ட் 4வது காலாண்டு விற்பனை 77% உயர்வு!

மகளிர் டி20 உலகக் கோப்பைக்கான பரிசுத் தொகையை உயர்த்திய ஐசிசி; எவ்வளவு தெரியுமா?

மே 5, மேற்கு வங்கத்தில் பாஜக முதல்வர் பதவியேற்பார் : அமித் ஷா உறுதி

டிம் டேவிட், ஹார்திக் பாண்டியாவுக்கு அபராதம் விதித்த ஐபிஎல் நிர்வாகம்!
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை


