திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

இந்தியாவுக்கு சரப்ஜித் சிங்கின் உடலை அனுப்ப பாகிஸ்தான் ஒப்புதல்

சரப்ஜித் சிங்கின் உடலை இந்தியாவுக்கு அனுப்ப பாகிஸ்தான் அரசு ஒப்புக் கொண்டுள்ளது.

News image
Updated On :2 மே 2013, 5:17 am

சரப்ஜித் சிங்கின் உடலை இந்தியாவுக்கு அனுப்ப பாகிஸ்தான் அரசு ஒப்புக் கொண்டுள்ளது.

பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகம் இதற்கான ஒப்புதலை அளித்துள்ளது. இந்த நிலையில், சரப்ஜித் சிங்கின் உடலை இந்தியாவுக்குக் கொண்டு வருவதற்காக சிறப்பு விமானத்தை மத்திய அரசு லாகூருக்கு அனுப்ப உள்ளது.

பாகிஸ்தான் ஜின்னா மருத்துவமனையில் இன்று காலை உயிரிழந்த சரப்ஜித் சிங்கின் மரணம் குறித்து விசாரணை நடத்தப்படும் என்றும் பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகம் கூறியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.