மருத்துவரின் மருந்து சீட்டு இல்லாமல் இருமல் மருந்து விற்கத் தடை!நடிகர் ரஜினியுடன் நயினார் நாகேந்திரன் சந்திப்பு! ரூ. 75,000 வரை பயிர்க்கடன் முழுவதும் தள்ளுபடி! - முதல்வர் விஜய்நீட் மறுதேர்வை முன்னிட்டு டெலிகிராம் செயலிக்கு தடை! மத்திய அரசுநீட் மறுதேர்வை முன்னிட்டு டெலிகிராம் செயலிக்கு தடை! மத்திய அரசு வெள்ளை அறிக்கை இன்று மாலை வெளியீடு!கேரளத்தில் ஷிகெல்லா பாக்டீரியாவுக்கு சிறுவன் உயிரிழப்புலெபனான் ஆக்கிரமிப்பில் இருந்து பின்வாங்க மாட்டோம்: இஸ்ரேல்உக்ரைனில் ரஷியா பயங்கர வான்வழித் தாக்குதல்நீட் மறுதோ்வு வினாத்தாள் விற்பனை செய்வதாக விளம்பரம்: ராஜஸ்தானை சோ்ந்த இருவா் கைதுதிருப்பதி - புதுச்சேரி ‘மெமு’ ரயில் 24, 27-இல் விழுப்புரத்துடன் நிறுத்தம்
/

மும்பையில் சகோதரிகள் மீது ஆசிட் வீச்சு

மும்பையில் பாந்த்ரா ரயில் நிலையத்தில், ரயிலில் இருந்து இறங்கிய சகோதரிகள் இருவர் மீது ஆசிட் வீச்சு சம்பவம் நடந்துள்ளது.

Updated On :2 மே 2013, 12:06 pm IST

மும்பையில் பாந்த்ரா ரயில் நிலையத்தில், ரயிலில் இருந்து இறங்கிய சகோதரிகள் இருவர் மீது ஆசிட் வீச்சு சம்பவம் நடந்துள்ளது.

இன்று காலை ரயிலில் இருந்து இருவரும் இறங்கி நின்ற சிறிது நேரத்தில், முகமூடி அணிந்த மர்ம நபர் ஒருவர் வேகமாக ஓடி வந்து இருவர் மீதும் ஆசிட் வீசி தாக்குதல் நடத்திவிட்டு தப்பியோடிவிட்டான். இந்த சம்பவத்தில், அவர்களுடன் வந்த அவரது தந்தை மற்றும் பயணி ஒருவரும் காயம் அடைந்தனர். நான்கு பேரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தாக்குதல் நடத்தியவரை பற்றிய விவரம் இன்னும் தெரியவரவில்லை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.