பங்கு வர்த்தகத்தின் சிறப்பு வணிகம் இன்று 40 புள்ளிகள் உயர்வுடன் நிறைவு பெற்றது.
சனிக்கிழமையான இன்று 2 மணி நேர சிறப்பு வணிகம் நடைபெற்றது. சில குறிப்பிட்ட பங்குகளின் வணிகம் மட்டும் இன்று வர்த்தகத்துக்கு வந்தது. வெள்ளிக்கிழமையான நேற்று வணிகம் 20 ஆயிரம் புள்ளிகளைக் கடந்த நிலையில் நிறைவு பெற்றது. இன்றைய வர்த்தகத்தின் போது சென்செக்ஸ் 40 புள்ளிகள் உயர்ந்து 20,122 என்ற நிலையில் இருக்கும் போது நிறைவு பெற்றது.
இதேப்போல நிப்டி குறியீடு 12.50 புள்ளிகள் உயர்ந்து 6,107.25 என்ற நிலையில் இருக்கும் வர்த்தகம் நிறைவு பெற்றது.
டாக்டர் ரெட்டிஸ் லேப், சன் பார்மா, சிப்லா, ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரிஸ் உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் லாபத்தை அடைந்தன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த 10 இந்திய கப்பல்கள்! - மத்திய அரசு அறிவிப்பு!

மேற்கு வங்க பேரவைத் தேர்தல் 2026! 89.93% வாக்குப்பதிவு- நேரலை

தமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! வாக்குப்பதிவில் வரலாற்றுச் சாதனை! - நேரலை!

தமிழ்நாட்டில் வாக்குப்பதிவு முடிந்தது!
வீடியோக்கள்

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | போர்: பண்டியாவின் மும்பையா ருதுராஜின் சென்னையா? | MI vs CSK | MS Dhoni | Rohit Sharma |
தினமணி செய்திச் சேவை

