/

நிலவில் இருந்து எடுக்கப்பட்ட பாறைகளில் தண்ணீர் துகள்கள்

சந்திரன் எனப்படும் நிலவில் இருந்து எடுக்கப்பட்ட பாறைகளில் தண்ணீர் துகள்கள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

Updated On :11 மே 2013, 10:09 am

சந்திரன் எனப்படும் நிலவில் இருந்து எடுக்கப்பட்ட பாறைகளில் தண்ணீர் துகள்கள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

1970ஆம் ஆண்டுகளில் நிலவில் இருந்து எடுத்து வரப்பட்ட பாறை மற்றும் மண்ணில், தண்ணீர் துகள்களும், பூமியின் எரிமலைகளில் இருக்கும் ஒலிவின் என்ற துகள்களும் இருப்பது பேராசிரியர் அல்பெர்ட்டோ சால் தலைமையிலான விஞ்ஞானிகள் செய்த ஆய்வில் தெரிய வந்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.