பாகிஸ்தானில் நடைபெற்று வரும் நாடாளுமன்ற தேர்தலில் அனைவரும் வாக்களியுங்கள் என்று சிறுமி மலாலா லண்டனில் இருந்து தெரிவித்துள்ளார்.
தாலிபான்களால் சுடப்பட்டு சிகிச்சைக்குப் பிறகு தற்போது லண்டனில் படித்து வரும் சிறுமி மலாலா, பாகிஸ்தான் நாட்டு மக்களுக்கு ஒரு கோரிக்கையை வைத்துள்ளார்.
அதில், நமது வாக்குகளின் சக்தியை நாம் ஒரு போதும் உணர்ந்ததில்லை. ஒரு ஓட்டு நமது எதிர்காலத்தை மாற்றிவிடும். நமது நாட்டுக்காக வாக்களிப்போம். நமது தாய் நாட்டை யார் ஆட்சி செய்வது என்பதை நமது வாக்குகளே தீர்மானிக்கும். அனைத்து பெண்களும் முன்வந்து வாக்களிக்க செல்ல வேண்டும். நிச்சயம் ஒரு நாள் மாற்றம் வரும் என்று தெரிவித்துள்ளார் மலாலா.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சிறப்பான ஃபார்மில் இருக்கும் அபிஷேக் சர்மா..! டாப் 4 இடத்தைப் பிடிக்கப்போவது யார்?

பிரதமர் மோடி தீவிரவாதியா? கார்கே மன்னிப்பு கேட்க வேண்டும்!

ராமதாஸ் பெயர், படத்தை பயன்படுத்த அன்புமணிக்குத் தடை!

நாமக்கல் To கரூர்! விஜய் அளித்த விளக்கம்! | TVK | Karur
வீடியோக்கள்

தமிழ்நாட்டை மீண்டும் ஆளத் தகுதி படைத்த MK Stalin! | kamal வெளியிட்ட விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

TVK விஜய்க்கு வெற்றி வாய்ப்பு எப்படி? | TN Election 2026 | TVK Vijay | DMK | ADMK | NTK | TVk
தினமணி செய்திச் சேவை

நான் என்னைக்குமே Danger-தான்! - 5 ஆண்டுகால பணிகள் குறித்து M.K. Stalin
இணையதளச் செய்திப் பிரிவு

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை


