நீட் தேர்வுக்காக டெலிகிராம் முடக்கம்! 15 கோடி பயனர்களுக்கான தண்டனை! டெலிகிராம் சி.இ.ஓ. பாவெல் டுரோவ்வெள்ளை அறிக்கை அல்ல; வெற்று அறிக்கை - தங்கம் தென்னரசுநாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 56% ஆக உள்ள நிலையில், தமிழ்நாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 71.17%: நிதியமைச்சர்நலத்திட்டங்களால் ஆண்டுக்கு ரூ. 25,000 கோடி செலவினமாகிறது: நிதியமைச்சர்நிதி பற்றாக்குறையில் பஞ்சாப், கேரளத்துக்கு இணையாக தமிழ்நாடு உள்ளது: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டிற்கு ரூ. 78, 326 கோடி வருவாய் பற்றாக்குறை: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டு அரசுக்கு ரூ. 10 லட்சம் கோடி கடன் நிலுவையில் உள்ளது: மரிய வில்சன்தமிழ்நாட்டு வரி வருவாய் வரலாறு காணாத வீழ்ச்சி: நிதியமைச்சர்முதல்வர் விஜய் வெற்றிக்கு எதிராக திமுக வேட்பாளர் வழக்கு!மின் கட்டமைப்பை வலுப்படுத்த ரூ. 15,032 கோடி! 15,058 ஊழியர்களை நியமிக்க உத்தரவு!
/

மாற்றம் காண அனைவரும் வாக்களியுங்கள் : மலாலா கோரிக்கை

பாகிஸ்தானில் நடைபெற்று வரும் நாடாளுமன்ற தேர்தலில் அனைவரும் வாக்களியுங்கள் என்று சிறுமி மலாலா லண்டனில் இருந்து தெரிவித்துள்ளார்.

News image
Updated On :11 மே 2013, 3:31 pm IST

பாகிஸ்தானில் நடைபெற்று வரும் நாடாளுமன்ற தேர்தலில் அனைவரும் வாக்களியுங்கள் என்று சிறுமி மலாலா லண்டனில் இருந்து தெரிவித்துள்ளார்.

தாலிபான்களால் சுடப்பட்டு சிகிச்சைக்குப் பிறகு தற்போது லண்டனில் படித்து வரும் சிறுமி மலாலா, பாகிஸ்தான் நாட்டு மக்களுக்கு ஒரு கோரிக்கையை வைத்துள்ளார்.

அதில், நமது வாக்குகளின் சக்தியை நாம் ஒரு போதும் உணர்ந்ததில்லை. ஒரு ஓட்டு நமது எதிர்காலத்தை மாற்றிவிடும். நமது நாட்டுக்காக வாக்களிப்போம். நமது தாய் நாட்டை யார் ஆட்சி செய்வது என்பதை நமது வாக்குகளே தீர்மானிக்கும். அனைத்து பெண்களும் முன்வந்து வாக்களிக்க செல்ல வேண்டும். நிச்சயம் ஒரு நாள் மாற்றம் வரும் என்று தெரிவித்துள்ளார் மலாலா.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.