இன்போசிஸ் நிறுவனத்தின் செயற் தலைவராக நாராயணமூர்த்தி மீண்டும் பொறுப்பேற்றுக் கொண்டார். இன்று முதல் அவர் செயற்குழுத் தலைவராக பணியாற்றுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
1981ஆம் ஆண்டு இன்போசிஸ் நிறுவனத்தைத் துவக்கிய நாராயணமூர்த்தி, 2011ஆம் ஆண்டு வரை தலைவராகப் பதவி வகித்து ஓய்வு பெற்றார்.
தற்போது இந்நிறுவனத்தின் தலைவராக இருந்த கமலர்நாத் பதவி விலகியதை அடுத்து தற்போது மீண்டும் நாராயணமூர்த்தி தலைவராக பதவியேற்றுள்ளார். இவருக்கு உதவியாக மகன் ரோஹன் மூர்த்தி செயல்படுவார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தொழில் ஒழுங்கோடு... கிசு கிசு வராமல்... ரசிகைக்கு விஜய் அளித்த பதில்!
தமிழ்நாடு அரசுக்கு திமுக உறுதுணையாக இருக்கும்! - Udhayanidhi Stalin | TN Assembly | Mekedatu

இழந்ததைத் திரும்பப் பெற...

திருமணத் தடை அகல...
விடியோக்கள்
தமிழ்நாடு அரசுக்கு திமுக உறுதுணையாக இருக்கும்! - Udhayanidhi Stalin | TN Assembly | Mekedatu

பேரவையில் முதல்வர் விஜய்யின் முதல் தீர்மானம்! | Vijay speech | TN assembly

என்னைத் தெரியும் எனச் சொன்னால்! GET OUT சொல்லிடுங்க! அமைச்சர் ராஜ்மோகன் | TVK



