வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு! ஏப். 21 மாலை 6 மணி முதல் எந்த வகையிலும் பிரசாரம் கூடாது! - தேர்தல் ஆணையம்234 என்ற கணக்கை நேராக்கிவிட்டாரா தவெக தலைவர் விஜய்?பேரவைத் தேர்தல்! மோசமான குற்ற வழக்குகளைக் கொண்ட வேட்பாளர்களில் எந்தக் கட்சி முதலிடம்?பட்டப்படிப்பு மட்டும் போதாது.. செய்யறிவு உங்கள் வேலையை பறிக்காமல் இருக்க என்ன செய்யலாம்? ஆர்எஸ்எஸ் - பாஜகவை எதிர்க்கும் துணிச்சல்மிக்கவர்கள் தமிழர்கள்! குளச்சலில் ராகுல் பேச்சுஅக்ஷய திருதியை: விலை உயர்விலும் தங்கம் வாங்க ஆர்வம் காட்டிய மக்கள்நாளை பிரசாரம் நிறைவு: சென்னையில் இறுதிக் கட்ட பிரசாரத்துக்கு கட்சிகளுக்கு இடங்கள் ஒதுக்கீடுஇந்தியா-அமெரிக்கா வா்த்தக ஒப்பந்தம்: இன்றுமுதல் 3 நாள்கள் பேச்சுஇன்று நிறைவடைகிறது தபால் வாக்குப் பெறும் பணி!
/

இன்று மிக முக்கிய மாற்றங்கள் ஏற்படும் : அருண் ஜேட்லி சூசகம்

இன்று கிரிக்கெட் வாரியத்தில் மிக முக்கிய மாற்றங்கள் ஏற்படும் என்று பிசிசிஐ துணைத் தலைவர் அருண் ஜேட்லி தெரிவித்துள்ளார்.

News image
Updated On :1 ஜூன் 2013, 6:44 am

இன்று கிரிக்கெட் வாரியத்தில் மிக முக்கிய மாற்றங்கள் ஏற்படும் என்று பிசிசிஐ  துணைத் தலைவர் அருண் ஜேட்லி தெரிவித்துள்ளார்.

பிசிசிஐயின் செயலாளர் சஞ்சய் ஜக்தாலே மற்றும் நிர்வாகி அஜய் ஷிர்கே இருவரும் தங்களது பதவியை ராஜினாமா செய்வதாகக் கடிதம் அளித்துள்ள நிலையில், பிசிசிஐயின் 5 துணைத் தலைவர்களும் இன்று தங்களது ராஜினாமாக் கடிதங்களை அளிப்பார்கள் என்று கூறப்பட்டு வந்தது. பிசிசிஐயின் தலைவர் சீனிவாசனை பதவி விலகக் கோரி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், இன்று காலை செய்தியாளர்களிடம் பேசிய பிசிசிஐ துணைத் தலைவர்களில் ஒருவரான அருண் ஜெய்ட்லி, இன்று ஒரு நாள் காத்திருங்கள். மிக முக்கியமான மாற்றங்கள் இன்று ஏற்படும்  என்று சூசகமாகத் தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.