தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!டெலிகிராம் தடைக்கு எதிரான மனு உயர்நீதிமன்றத்தில் தள்ளுபடி!தவெக நம்பிக்கை வாக்கெடுப்பு வழக்கு: உச்ச நீதிமன்றம் தள்ளுபடிமேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றம்! மேக்கேதாட்டு அணை! தமிழ்நாடு அரசுக்கு திமுக உறுதுணையாக இருக்கும்! உதயநிதி ஸ்டாலின்மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம்! தேமுதிக, பாமக ஆதரவு!மேக்கேதாட்டு அணை கட்ட முயற்சிக்கும் கர்நாடக அரசுக்கு கண்டனம்! அமைச்சர் ராஜேஷ்
/

காங்கிரஸ் கட்சி ஆதரவை தி.மு.க. கேட்டுள்ளதா?: நாராயணசாமி பதில்

பாராளுமன்ற மேல்- சபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி ஆதரவை தி.மு.க. கேட்டுள்ளதா என்று எனக்கு தெரியாது. ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் தி.மு.க. 9 ஆண்டு காலம் முக்கிய அங்கம் வகித்துள்ளது. மத்தியில் காங்கிரசுக்கு சிறந்த நட்பு கட்சியாக திகழ்ந்தது. இலங்கை பிரச்சினையில் சிறு மன கசப்பு ஏற்பட்டு

Updated On :1 ஜூன் 2013, 3:17 pm IST

இன்று காலை தில்லியில் இருந்து சென்னை வந்த மத்திய அமைச்சர் நாராயணசாமி விமான நிலையத்தில் கூறியதாவது:-

பாராளுமன்ற மேல்- சபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி ஆதரவை தி.மு.க. கேட்டுள்ளதா என்று எனக்கு தெரியாது. ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் தி.மு.க. 9 ஆண்டு காலம் முக்கிய அங்கம் வகித்துள்ளது. மத்தியில் காங்கிரசுக்கு சிறந்த நட்பு கட்சியாக திகழ்ந்தது. இலங்கை பிரச்சினையில் சிறு மன கசப்பு ஏற்பட்டு கூட்டணியில் இருந்து தி.மு.க. வெளியேறியது.மத்திய அரசுக்கு கொடுத்த ஆதரவையும் திரும்ப பெற்றது. மேல்-சபை தேர்தலின் போது, காங்கிரஸ் கட்சி ஆதரவை தி.மு.க. கோரினால், அதை சோனியா பரிசீலனை செய்து முடிவு செய்வார் என்று அவர் கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.