காவிரி நதிநீர் பங்கீடு குறித்து முடிவெடுக்க புது தில்லியில் இன்று கூடிய தற்காலிக காவிரி கண்காணிப்புக் குழுவில் தமிழக, கர்நாடக அதிகாரிகள் தங்களது வாதங்களை முன் வைத்தனர்.
கூட்டத்தில் பங்கேற்ற தமிழக தலைமைச் செயலாளர், தமிழகத்துக்கு காவிரியில் இருந்து ஜூன் மாதத் தேவைக்கு 10 டிஎம்சி தண்ணீர் திறந்து விட வேண்டும் என்று வலியுறுத்தினார்.
ஆனால் இதற்கு மறுப்புத் தெரிவித்த கர்நாடக தலைமைச் செயலாளர், கர்நாடகத்தில் இன்னும் பருவ மழை துவங்கவேயில்லை. அதில்லாமல், கர்நாடகத்தில் பொறுப்பேற்றுள்ள புதிய அரசு இது குறித்து கலந்தாலோசனை நடத்தி, முக்கிய முடிவுகளை எடுக்க வேண்டும். இன்னும் புதிய அரசு பணிகளைத் துவங்கவில்லை. எனவே காவிரியில் தற்போதைக்கு தண்ணீர் திறந்து விட இயலாது என்று கூறினார்.
இரு தரப்பு வாதங்களையும் கேட்டுக் கொண்ட தற்காலிகக் கண்காணிப்புக் குழுவின் தலைவரும், மத்திய நீர்வளத் துறை செயலாளருமான எஸ்.கே. சர்க்கார், எடுக்க வேண்டிய முடிவு குறித்து ஆலோசித்து வருகிறார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

6500mAh பேட்டரி திறன்... மோட்டோரோலா எட்ஜ் 70 ப்ரோ இந்தியாவில் அறிமுகம்!
ஓட்டுக்கு துட்டு! தேர்தலை ரத்துசெய்யக்கோரி அதிமுக வேட்பாளர் போராட்டம்!

ரூ. 10 கோடி இணைய மோசடி: 15 நாள்களில் 38 பேர் கைது!

ஷேன் வாட்சனின் சாதனையை முறியடிக்க காத்திருக்கும் ஜோஃப்ரா ஆர்ச்சர்!
வீடியோக்கள்

வாக்குச்சாவடிகளை அடையாளம் காண புதிய முயற்சி | TN Election 2026 | Madurai | Polling booth
தினமணி செய்திச் சேவை

பணப்பட்டுவாடா புகார்களுக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்! அர்ச்சனா பட்நாயக் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு

#tnelections2026 | பெண்கள் வாக்கு யாருக்கு? மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் நேர்காணல் | BJP | DMK | TVK
தினமணி செய்திச் சேவை

தமிழ்நாட்டை மீண்டும் ஆளத் தகுதி படைத்த MK Stalin! | kamal வெளியிட்ட விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு


