ஐபிஎல் சூதாட்டப் புகாரில் சிக்கி கைதாகி சிறையில் அடைக்கப்பட்டிருந்த கிரிக்கெட் வீரர் அங்கீத் சவான், இடைக்கால ஜாமீனில் வெளியே வந்தார்.
ஜூன் 2ம் தேதி, அங்கீத் சவானுக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளதைக் காரணம் கூறி, அவர் ஜாமீன் மனு தாக்கல் செய்தார். மனுவை விசாரித்த நீதிபதி, அங்கீத் சவானுக்கு ஜூன் 1ம் தேதி முதல் 6ம் தேதி வரை இடைக்கால ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.
இதையடுத்து, திகார் சிறையில் அடைக்கப்பட்டிருந்த அங்கீத் சவான், நேற்று இரவு சிறையில் இருந்து வெளியே வந்தார். இவருக்கு ஜூன் 2ம் தேதி திருமணம் நிச்சயிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

6500mAh பேட்டரி திறன்... மோட்டோரோலா எட்ஜ் 70 ப்ரோ இந்தியாவில் அறிமுகம்!
ஓட்டுக்கு துட்டு! தேர்தலை ரத்துசெய்யக்கோரி அதிமுக வேட்பாளர் போராட்டம்!

ரூ. 10 கோடி இணைய மோசடி: 15 நாள்களில் 38 பேர் கைது!

ஷேன் வாட்சனின் சாதனையை முறியடிக்க காத்திருக்கும் ஜோஃப்ரா ஆர்ச்சர்!
வீடியோக்கள்

வாக்குச்சாவடிகளை அடையாளம் காண புதிய முயற்சி | TN Election 2026 | Madurai | Polling booth
தினமணி செய்திச் சேவை

பணப்பட்டுவாடா புகார்களுக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்! அர்ச்சனா பட்நாயக் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு

#tnelections2026 | பெண்கள் வாக்கு யாருக்கு? மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் நேர்காணல் | BJP | DMK | TVK
தினமணி செய்திச் சேவை

தமிழ்நாட்டை மீண்டும் ஆளத் தகுதி படைத்த MK Stalin! | kamal வெளியிட்ட விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு


