சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடுமீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு திமுக எம்பிக்களுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை! ஏப். 17ல் ஆண்டிபட்டியில் 6-ம் கட்ட பிரசாரத்தைத் தொடங்குகிறார் முதல்வர்!உதயநிதி சொத்து விவரம்: வருமானவரித் துறை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு!பிகார் முதல்வராக பதவியேற்றார் சாம்ராட் சௌதரி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800, வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்வு!வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக தில்லி முதல்வர் ரேகா குப்தா பிரசாரம்!நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணி
/

உத்தர்கண்ட் வெள்ளம் : ஹரித்வாரில் 41 உடல்கள் மீட்பு

வெள்ளத்தில் சிக்கி பெரிதும் சேதமான ஹரித்வாரில் நடந்த மீட்புப் பணியின் போது 41 உடல்கள் மீட்கப்பட்டன.

Updated On :21 ஜூன் 2013, 11:02 am

வெள்ளத்தில் சிக்கி பெரிதும் சேதமான ஹரித்வாரில் நடந்த மீட்புப் பணியின் போது 41 உடல்கள் மீட்கப்பட்டன.

உத்தர்கண்ட் வெள்ளத்தில் சிக்கி பலியானவர்களின் எண்ணிக்கை இதோடு சேர்த்து 200 ஐ தாண்டுகிறது. உடல்கள் கிடைத்த வகையில் பலி எண்ணிக்கை 200 ஐ தாண்டினாலும், காணாமல் போனவர்களின் எண்ணிக்கை 10 ஆயிரத்துக்கும் மேல் இருப்பதால், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக் கூடும் என்று அஞ்சப்படுகிறது.

உயிரிழந்தவர்கள் அடையாளம் காணப்பட்டு புதைக்கும் பணிகளும் துவங்கியுள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.