சாத்தூர் பட்டாசு ஆலை விபத்து! ஒருவர் பலி; மூவர் படுகாயம்! திருப்பூரில் நாளை விஜய் சாலைவலம், பிரசாரத்துக்கு அனுமதி! ஹோர்முஸ் நீரிணை இன்றே முற்றுகை! டிரம்ப் அறிவிப்பு கச்சா எண்ணெய் விலை 7% உயர்வு! மீண்டும் 100 டாலரைத் தாண்டியது!
/

ஆந்திராவில் 160 பில்லியன் டாலர் முதலீடு செய்ய விரும்பும் சீனா

சீன அதிபர் ஜீ ஜிங்பிங்கின் பொருளாதார ஆலோசகரும், அந்நாட்டு நாடாளுமன்ற உறுப்பினருமான சூசான் மா, ஆந்திரபிரதேச முதலமைச்சர் கிரண் குமார் ரெட்டியை சந்தித்து பேசினார். அப்போது உணவு, நடுத்தர

Updated On :21 ஜூலை 2013, 9:51 am

ஆந்திர பிரதேசத்தில் பல்வேறு துறைகளில் 160 பில்லியன் டாலர் முதலீடு செய்வதற்கு சீனா தயாராக இருப்பதாக சீன அதிபரின் பொருளாதார ஆலோசகர் சூசான் மா சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

சீன அதிபர் ஜீ ஜிங்பிங்கின் பொருளாதார ஆலோசகரும், அந்நாட்டு நாடாளுமன்ற உறுப்பினருமான சூசான் மா, ஆந்திரபிரதேச முதலமைச்சர் கிரண் குமார் ரெட்டியை சந்தித்து பேசினார். அப்போது உணவு, நடுத்தர தொழிற்துறைகள், உள்கட்டமைப்பு, கல்வித்துறை மற்றும் பல்வேறு துறைகளில் முதலீடு செய்வது தொடர்பாக இருவரும் ஆலோசனை நடத்தினர் என்று முதலமைச்சர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.