சேலம் பாலியல் வன்கொடுமை வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்: மு. வீரபாண்டியன்5 மாவட்டங்களில் நாளை மழைக்கு வாய்ப்பு!பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறியது தமாகா! ராகுல் காந்தி இந்தியாவின் சாதனைகளைக் குறைத்து மதிப்பிடுகிறார்: நிர்மலா சீதாராமன் நீங்கள் எதிர்பார்த்த நல்ல முடிவை கூடிய விரைவில் அறிவிக்கவுள்ளேன்: ராகவா லாரன்ஸ் அதிமுகவில் இருந்து விலகினார் நடிகை கெளதமி!பாமகவால்தான் 31 தொகுதிகளில் அதிமுக வெற்றி: சி.வி. சண்முகம் மின்வெட்டை நீக்க போர்க்கால நடவடிக்கை எடுக்க வேண்டும்: முன்னாள் அமைச்சர் வி. செந்தில்பாலாஜி ஜூன் 17-ல் திமுக எம்எல்ஏக்கள் கூட்டம்
/

ஆந்திராவைச் சேர்ந்த 11 மக்களவை உறுப்பினர்கள் இடை நீக்கம்

அவை நடவடிக்கைகளை நடத்த விடாமல் தடுத்த ஆந்திராவைச் சேர்ந்த 11 மக்களவை உறுப்பினர்கள் இந்த கூட்டத் தொடரில் இருந்து இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

Updated On :22 ஆகஸ்ட் 2013, 1:27 pm IST

அவை நடவடிக்கைகளை நடத்த விடாமல் தடுத்த ஆந்திராவைச் சேர்ந்த 11 மக்களவை உறுப்பினர்கள் இந்த கூட்டத் தொடரில் இருந்து இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

11 பேரில், 7 காங்கிரஸ் உறுப்பினர்களும், 4 தெலுங்கு தேசம் கட்சி உறுப்பினர்களும் அடங்குவர்.

தனி தெலுங்கானா உருவாக்கும் மத்திய அரசின் முடிவுக்கு எதிர்ப்புத் தெரிவித்து இவர்கள் நாடாளுமன்ற அவையில் கூச்சலும், குழப்பத்திலும் ஈடுபட்டதால், இவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.