திமுக தலைவர் கருணாநிதி சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த போது, சென்னையில் அவர் விரும்பும் மாற்றம் குறித்து பேசினார்.
சென்னை அறிவாலயத்தில் செய்தியாளர்களை சந்தித்தார் கருணாநிதி. அப்போது, சென்னை நகரத்தின் வயது 375 ஆகிறது. இதையொட்டி என்ன சொல்ல விரும்புகிறீர்கள் என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு, சென்னைக்கு என்னுடைய வாழ்த்துக்கள் என்று கூறினார்.
சென்னையின் பிறந்த நாள் இன்று என்பதைத் தொடர்ந்து, தற்போதுள்ள நிலையில் என்ன மாற்றம் ஏற்பட வேண்டும் என்று நினைக்கிறீர்கள் என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு, இப்போது மாற்றப்பட வேண்டியது இப்போது நடைபெறுகின்ற ஆட்சிதான் என்று கருணாநிதி பதிலளித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தில்லியில் 3 பேர் பலியான துக்ளகாபாத் குடியிருப்பு தீ விபத்தில் வெளிவந்த அதிர்ச்சி தகவல்!

இன்றைய செய்திகள் ஜூன் 14 - நேரலை!

சேலம் வல்லுறவு விவகாரம்: காவல் துறைக்கு தெரியாமல் நடந்திருக்குமா? சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்!

”பாமக போட்ட பிச்சை!” சி.வி. சண்முகம் கடும் விமர்சனம்! | ADMK | EPS
விடியோக்கள்

”முதல்வர் விஜய்க்கு எந்த பயிற்சியும் தேவையில்லை”: அமைச்சர் ராஜ்மோகன் | TVK

2 வயது குழந்தைக்கு நல்லது கெட்டது தெரியாது!: துரை வைகோ பேட்டி

மின்வெட்டு பிரச்னையில் தவெக அரசு செய்வது என்ன?: சிஐடியு ஜெயசங்கர் | Power Outage |



