/
நிலக்கரி ஆவணங்கள் காணாமல் போன விவகாரத்தில் தேவைப்பட்டால் பிரதமர் விளக்கமளிக்கலாம் என்று நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் ராஜீவ் சுக்லா தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்று நிலக்கரி ஆவணங்கள் காணாமல் போன விவகாரம் தொடர்பாக பாஜக மற்றும் அதிமுக உறுப்பினர்கள் கடும் கோஷம் எழுப்பினர்.
அப்போது பேசிய ராஜீவ் சுக்லா, இந்த விவகாரம் குறித்து விவாதிக்க மத்திய அரசு தயாராகவே உள்ளது. தேவைப்பட்டால், பிரதமர் இந்த விவகாரத்தில் தலையிட்டு விளக்கம் அளிக்கலாம் என்று தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சேலம் வல்லுறவு விவகாரம்: காவல் துறைக்கு தெரியாமல் நடந்திருக்குமா? சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்!

”பாமக போட்ட பிச்சை!” சி.வி. சண்முகம் கடும் விமர்சனம்! | ADMK | EPS

இன்றைய செய்திகள் ஜூன் 14 - நேரலை!

உலகளவில் இரண்டாமிடம்... ரஷியாவிடம் அதிகளவு கச்சா எண்ணெய் வாங்கும் இந்தியா!
விடியோக்கள்

”முதல்வர் விஜய்க்கு எந்த பயிற்சியும் தேவையில்லை”: அமைச்சர் ராஜ்மோகன் | TVK

2 வயது குழந்தைக்கு நல்லது கெட்டது தெரியாது!: துரை வைகோ பேட்டி

மின்வெட்டு பிரச்னையில் தவெக அரசு செய்வது என்ன?: சிஐடியு ஜெயசங்கர் | Power Outage |


