நிலக்கரி ஆவணங்கள் காணாமல் போன விவகாரத்தில் தேவைப்பட்டால் பிரதமர் விளக்கமளிக்கலாம் என்று நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் ராஜீவ் சுக்லா தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்று நிலக்கரி ஆவணங்கள் காணாமல் போன விவகாரம் தொடர்பாக பாஜக மற்றும் அதிமுக உறுப்பினர்கள் கடும் கோஷம் எழுப்பினர்.
அப்போது பேசிய ராஜீவ் சுக்லா, இந்த விவகாரம் குறித்து விவாதிக்க மத்திய அரசு தயாராகவே உள்ளது. தேவைப்பட்டால், பிரதமர் இந்த விவகாரத்தில் தலையிட்டு விளக்கம் அளிக்கலாம் என்று தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

திருவாடானையில் ஏப்.15-இல் 2-ஆம் கட்ட தோ்தல் பயிற்சி முகாம்

வளா்ந்த நாடுகள், ஏழை நாடுகள் இடையே இடைவெளி அதிகரிப்பு: ஐ.நா. அறிக்கை

திருவாடானை பேரவைத் தொகுதிக்கு கூடுதலாக 453 வாக்குப்பதிவு இயந்திரங்கள்!

காஞ்சிபுரத்தில் 8 சுயேச்சைகள் உள்பட 15 போ் போட்டி
வீடியோக்கள்

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை

LIK Movie Review | தீமா.. தீமா.. தேறுமா! | Pradeep Ranganathan | Vignesh Shivan | krithi shetty
தினமணி செய்திச் சேவை

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை

