தென்னிந்தியாவுக்குள் கடல் வழியாக பயங்கரவாதிகள் ஊடுருவி தாக்குதல் நடத்த திட்டமிட்டிருப்பதாக வந்த எச்சரிக்கையை அடுத்து ராமேஸ்வரம் கடல் பகுதியில் 6 இந்திய கடலோர காவல் படையின் கப்பல்கள் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளன.
பாகிஸ்தானில் பயிற்சி பெற்ற 8 தீவிரவாதிகள் தமிழகத்தில் மதுரை அல்லது மயிலாடுதுறையில் தாக்குதல் நடத்தக் கூடும் என்று உளவுத் துறை எச்சரிக்கை விடுத்தது.
இதையடுத்து, பயங்கரவாதிகளின் ஊடுருவலை தடுக்கும் வகையில், இந்திய கடலோர காவல் படையின் இரண்டு ஹோபர் கிராப்ட், 2 சிறிய படகுகள், இரண்டு பெரிய படகுகள் ஆகியவை தமிழக கடல் எல்லையில் ரோந்து சுற்றி வருகின்றன.
மேலும், பயங்கரவாதிகள் ஊடுருவல் குறித்து பொதுமக்களுக்கு ஏதேனும் தகவல் கிடைத்தால் 1093 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு காவல்துறைக்கு தகவல் தரலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஈரான் - அமெரிக்கா இடையே 14 மணிநேரம் நீடித்த பேச்சுவார்த்தை நிறைவு!
அடைபட்ட நீா்வழிப்பாதைகளால் குளங்களில் நீா் நிரம்புவதில் சிக்கல்
நாகப்பட்டினம் புதிய கடற்கரை மேம்படுத்தப்படுமா?

முதல் நாள் அறிவிப்பு; மறுநாளே ரத்து! பேசுபொருளாகும் விஜய்யின் பிரசாரம்!
வீடியோக்கள்

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை

LIK Movie Review | தீமா.. தீமா.. தேறுமா! | Pradeep Ranganathan | Vignesh Shivan | krithi shetty
தினமணி செய்திச் சேவை

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை

