சஞ்சு சாம்சன், ஜேமி ஓவர்டன் அசத்தல்! சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி!!தில்லி அணிக்கு எதிரான ஆட்டத்தில் சஞ்சு சாம்சன் அதிரடி சதம் எடப்பாடி பழனிசாமி, டிடிவி தினகரன் ஒன்றாக இணைந்து தேர்தல் பிரசாரம்! தூத்துக்குடியில் நாளை (ஏப். 12) ஒரே மேடையில் மு.க. ஸ்டாலின், ராகுல்!லஞ்ச ஒழிப்புத் துறை டிஜிபியாக டேவிட்சன் தொடர்வார்- தேர்தல் ஆணையம்வைகை விரைவு ரயில் நாளை தாமதமாக புறப்படும்உ.பி.யின் இறுதி பட்டியலில் 13.39 கோடி வாக்காளர்கள்! 2 கோடி பேர் நீக்கம்சினிமாவை வாழ விடுங்கள்..! ஜன நாயகன் படக் கசிவினால் மனமுடைந்த பூஜா ஹெக்டேவிஜய் தொகுதிகளில் திமுகவுக்கு வாக்கு சேகரிக்கும் கமல்போர் நிறுத்தத்துக்குப் பிறகு ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த முதல் இந்தியக் கப்பல்லஞ்ச ஒழிப்புத் துறை பொறுப்பிலிருந்து விடுவிப்பு! ஆயுதப்படை இயக்குநராக சந்தீப் மிட்டல்!
/

ரூபாய் மதிப்பு வீழ்ச்சி : சிதம்பரம் விளக்கம்

சர்வதேச பொருளாதார நிலையே, இந்திய ரூபாயின் மதிப்பு வீழ்ச்சிக்குக் காரணம் என்று மத்திய நிதியமைச்சர் ப. சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

News image
Updated On :22 ஆகஸ்ட் 2013, 11:59 am

சர்வதேச பொருளாதார நிலையே, இந்திய ரூபாயின் மதிப்பு வீழ்ச்சிக்குக் காரணம் என்று மத்திய நிதியமைச்சர் ப. சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

இந்திய ரூபாயின் மதிப்பு சரிவை அடைந்து வரும் நிலையில், இது குறித்து இன்று நிதியமைச்சர் ப. சிதம்பரம் விளக்கம் அளித்தார்.

அப்போது, இந்திய ரூபாயின் மதிப்பு சரிவடைவதைத் தடுக்க மத்திய அரசு தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. சந்தையில் பண மதிப்பு என்பது நிலையற்றதாகவே இருக்கும். ஆனால், அதற்காக மத்திய அரசு முதலீட்டு திட்டங்களை எந்த வகையிலும் கட்டுப்படுத்தாது.

இந்தியாவில் தற்போது நிலக்கரி சுரங்கங்கள் பலவும் பணிகளைத் துவக்காமல் உள்ளன. மேலும், இரும்பு தாது சுரங்கங்களும் பணிகளை முழு வீச்சில் நடத்தினால், நிச்சயம் பொருளாதாரம் வளர்ச்சி நிலையை அடையும் என்று கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.