ஸ்பென்சர் பிளாசா வளாகத்தில் நிறுத்தப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளுக்கு இளைஞர் ஒருவர் தீ வைத்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையில் அமைந்துள்ள ஸ்பென்சர் பிளாசா வளாகத்தில் நிறுத்தப்பட்டிருந்த மோட்டார் வாகனம் ஒன்று புதன்கிழமை இரவு தீப்பிடித்து எரிந்தது. இது, எண்ணூரைச் சேர்ந்த மதிபாலாஜி என்பவரது வாகனமாகும்.
அப்பகுதியில் இந்த கேமராவின் உதவியோடு, இது குறித்து விசாரணை நடத்திய காவல்துறையினர், மதிபாலாஜியின் நண்பர் ரகுமான் என்பவரே, கருத்து வேறுபாடு காரணமாக மோட்டார் சைக்கிள் மீது பெட்ரோலை ஊற்றி தீ வைத்தது தெரிய வந்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சேலம் வல்லுறவு விவகாரம்: காவல் துறைக்கு தெரியாமல் நடந்திருக்குமா? சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்!

”பாமக போட்ட பிச்சை!” சி.வி. சண்முகம் கடும் விமர்சனம்! | ADMK | EPS

இன்றைய செய்திகள் ஜூன் 14 - நேரலை!

உலகளவில் இரண்டாமிடம்... ரஷியாவிடம் அதிகளவு கச்சா எண்ணெய் வாங்கும் இந்தியா!
விடியோக்கள்

”முதல்வர் விஜய்க்கு எந்த பயிற்சியும் தேவையில்லை”: அமைச்சர் ராஜ்மோகன் | TVK

2 வயது குழந்தைக்கு நல்லது கெட்டது தெரியாது!: துரை வைகோ பேட்டி

மின்வெட்டு பிரச்னையில் தவெக அரசு செய்வது என்ன?: சிஐடியு ஜெயசங்கர் | Power Outage |


