சென்னை அம்பத்தூரைச் சேர்ந்த ரெளடி குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.
இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:
அம்பத்தூர் தொழிற்பேட்டை அருகே உள்ள மங்களபுரம் குள்ளன் தெருவில் வசிப்பவர் மு. மகன் சதீஷ் (22). இவர் மீது அம்பத்தூர், கொரட்டூர், அம்பத்தூர் தொழிற்பேட்டை காவல் நிலையங்களில் அடிதடி, தங்கச் சங்கிலி பறிப்பு, கொலை மிரட்டல், கொள்ளை உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளன.
இவரை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கைது செய்ய அம்பத்தூர் தொழிற்பேட்டை காவல் நிலைய ஆய்வாளர் சரவணன் பரிந்துரை செய்தார். அந்த பரிந்துரையை ஏற்ற சென்னை பெருநகரக் காவல் துறை ஆணையர் ஜார்ஜ், அச் சட்டத்தின் கீழ் சதீஷை கைது செய்து, சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.
இதையடுத்து சதீஷை போலீஸார் கைது செய்து, புழல் மத்திய சிறையில் அடைத்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

”பாமக போட்ட பிச்சை!” சி.வி. சண்முகம் கடும் விமர்சனம்! | ADMK | EPS

இன்றைய செய்திகள் ஜூன் 14 - நேரலை!

உலகளவில் இரண்டாமிடம்... ரஷியாவிடம் அதிகளவு கச்சா எண்ணெய் வாங்கும் இந்தியா!

திமுக - அதிமுக இணைந்து ஆட்சி அமைக்க சதித் திட்டம் தீட்டியது யார்? - அமைச்சர் செங்கோட்டையன்
விடியோக்கள்

”முதல்வர் விஜய்க்கு எந்த பயிற்சியும் தேவையில்லை”: அமைச்சர் ராஜ்மோகன் | TVK

2 வயது குழந்தைக்கு நல்லது கெட்டது தெரியாது!: துரை வைகோ பேட்டி

மின்வெட்டு பிரச்னையில் தவெக அரசு செய்வது என்ன?: சிஐடியு ஜெயசங்கர் | Power Outage |


