தூத்துக்குடியில் நாளை (ஏப். 12) ஒரே மேடையில் மு.க. ஸ்டாலின், ராகுல்!லஞ்ச ஒழிப்புத் துறை டிஜிபியாக டேவிட்சன் தொடர்வார்- தேர்தல் ஆணையம்வைகை விரைவு ரயில் நாளை தாமதமாக புறப்படும்உ.பி.யின் இறுதி பட்டியலில் 13.39 கோடி வாக்காளர்கள்! 2 கோடி பேர் நீக்கம்சினிமாவை வாழ விடுங்கள்..! ஜன நாயகன் படக் கசிவினால் மனமுடைந்த பூஜா ஹெக்டேவிஜய் தொகுதிகளில் திமுகவுக்கு வாக்கு சேகரிக்கும் கமல்போர் நிறுத்தத்துக்குப் பிறகு ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த முதல் இந்தியக் கப்பல்லஞ்ச ஒழிப்புத் துறை பொறுப்பிலிருந்து விடுவிப்பு! ஆயுதப்படை இயக்குநராக சந்தீப் மிட்டல்!
/

ஆசாராம் பாபுவை கண்மூடித்தனமாக நம்பிவிட்டோம் : மாணவியின் தந்தை

ஆசாராம் பாபுவை கண்மூடித் தனமாக நம்பிவிட்டோம் என்று பாலியல் புகார் அளித்துள்ள மாணவியின் தந்தை கூறியுள்ளார்.

Updated On :2 செப்டம்பர் 2013, 5:05 am

ஆசாராம் பாபுவை கண்மூடித் தனமாக நம்பிவிட்டோம் என்று பாலியல் புகார் அளித்துள்ள மாணவியின் தந்தை கூறியுள்ளார்.

ஆன்மிகக் குரு என்று அழைக்கப்படும் ஆசாராம் பாபு, தனது 16 வயது மகளை பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கியதாகக் கூறி காவல்நிலையத்தில் புகார் அளித்த தந்தை, ஆசாராம் பாபு கைது செய்யப்படும் வரை உண்ணாவிரதம் இருந்தார்.

ஆசாராம் பாபு கைது செய்யப்பட்ட நிலையில், தனது உண்ணாவிரதத்தை கைவிட்டார் அவர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.