/
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேதார்நாத் கோயிலில் செப்டம்பர் 11ம் தேதி முதல் வழக்கமான பூஜைகள் துவங்கும் என்று உத்தர்கண்ட் மாநில முதல்வர் விஜய் பகுகுணா தெரிவித்துள்ளார்.
செப்டம்பர் மாதம் 11ம் தேதி முதல் காலை 7 மற்றும் 11 மணிக்கு வழக்கமான பூஜைகள் நடைபெறும் என்றும், தீபாவளி வரை தொடர்ந்து பூஜைகள் நடைபெறும் என்றும் முதல்வர் அறிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.









