இன்று இறுதியாகும் அமெரிக்கா-ஈரான் அமைதி ஒப்பந்தம்இன்று டெல்டாவில் பலத்த மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமூக விரோதிகளுக்கு எதிரான நடவடிக்கை: 14 நாள்களில் 4,469 போ் கைதுஇந்தியா - நேபாளம் இடையே ரயில் போக்குவரத்து: இரு நாடுகளின் அதிகாரிகள் ஆலோசனைகேரளத்தில் நிபா வைரஸால் ஒருவா் பாதிப்பு: தடுப்பு நடவடிக்கைகள் தீவிரம்
/

பெட்ரோல் விலை உயர்வு : மாநிலங்களவையில் அமளி ஒத்திவைப்பு

பெட்ரோல் விலை உயர்த்தப்பட்டதை கண்டித்து எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால் மாநிலங்களவை ஒத்திவைக்கப்பட்டது.

News image
Updated On :2 செப்டம்பர் 2013, 11:15 am IST

பெட்ரோல் விலை உயர்த்தப்பட்டதை கண்டித்து எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால் மாநிலங்களவை ஒத்திவைக்கப்பட்டது.

திங்கட்கிழமை காலை மாநிலங்களவை துவங்கியதும், பெட்ரோல் விலை உயர்த்தப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து  எதிர்க்கட்சிகள் கோஷம் எழுப்பினர்.

எதிர்க்கட்சிகளை சமாதானம் செய்ய அவைத் தலைவர் எடுத்த நடவடிக்கை பலனளிக்காததால், அவையை 15 நிமிடத்துக்கு ஒத்தி வைத்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.