/
மாநிலங்களவையில் முழக்கம் இட்ட தெலுங்கு தேசம் கட்சியைச் சேர்ந்த 2 உறுப்பினர்கள் அவையில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
தனி தெலங்கானாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து அவையில் தொடர்ந்து முழக்கமிட்டு அவை நடவடிக்கைகளுக்கு குந்தகம் விளைவித்த 2 உறுப்பினர்களை இன்று ஒரு நாள் மட்டும் அவை நடவடிக்கையில் பங்கேற்பதில் இருந்து தடை விதிப்பதாக அவைத் தலைவர் அறிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.









