ஆவின் ஊழியர்களுக்கு பென்சன் வழங்குவது குறித்து அரசு பரிசீலித்து வருவதாக பால்வளத் துறை அமைச்சர் வி. மூர்த்தி தெரிவித்தார்.
சட்டப்பேரவையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற பால்வளத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் பேசிய காங்கிரஸ் உறுப்பினர் எஸ். விஜயதரணி (விளவங்கோடு), ஆவின் ஊழியர்களுக்கு ஓய்வூதியம் வழங்குவது குறிóத்து ஆய்வு செய்வதாக கடந்த ஆண்டு அமைச்சர் தெரிவித்தார். ஆனால், இதுவரை ஓய்வூதியம் வழங்கப்படவில்லை. எப்போது வழங்கப்படும் என கேள்வி எழுப்பினார்.
அவருக்குப் பதிலளித்த அமைச்சர் மூர்த்தி, ஆவின் ஊழியர்களுக்கு ஓய்வூதியம் வழங்குவது குறித்து அரசு பரிசீலித்து நடவடிக்கை எடுக்கும் என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பழனியில் 2 அரசுப் பேருந்துகள் ஜப்தி

காா் மோதி தொழிலாளி உயிரிழப்பு

மாணவியை கத்தியால் வெட்டியவா்களை கைது செய்ய வலியுறுத்தி மீஞ்சூா் காவல் நிலையம் முற்றுகை
சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பியவா் கைது
வீடியோக்கள்

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

