தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

ஈரோடு அருகே தாய் மகளைக் கட்டிப்போட்டு 3 சவரண் நகை கொள்ளை

ஈரோடு அருகே நல்லித்தோட்டம் என்ற இடத்தில் தாய், மகளைக் கட்டிப் போட்டு 3 சவரன் நகை கொள்ளை அடிக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :12 ஏப்ரல் 2013, 6:45 am

ஜபலின் ஜான்

ஈரோடு அருகே நல்லித்தோட்டம் என்ற இடத்தில் தாய், மகளைக் கட்டிப் போட்டு 3 சவரன் நகை கொள்ளை அடிக்கப்பட்டுள்ளது.

ஈரோட்டில் உள்ள தனியார் கருத்தரிப்பு மைய மருத்துவமனையில் கருமுட்டை சேகரிப்பு ஊழியராகப் பணி புரிகிறார் சாந்தா (35). இவர் கணவரைப் பிரிந்து வாழ்ந்து வருகிறார். இன்று காலை 9 மணி அளவில் இவரது வீட்டுக்கு தண்ணீர் சுத்திகரிப்பு கருவி விற்பனை செய்வதாகச் சொல்லி வந்த மர்ம நபர்கள், இவரையும் இவரது மகளையும் கட்டிப் போட்டு, அவர்கள் அணிந்திருந்த 3 சவரன் நகை, எல்சிடி., ஸ்கூட்டி ஆகியவற்றைத் திருடிக் கொண்டு சென்றனர். இது குறித்த புகாரின் பேரில் வீரப்பன்சத்திரம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து குற்றவாளிகளைத் தேடி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.