பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

கடையநல்லூர் அருகே இரட்டைக் கொலை வழக்கில் 9 பேர் கைது

திருநெல்வேலி மாவட்டம் கடையநல்லூர் அருகே இரு தினங்களுக்கு முன்னர் கனி, குமார் என்ற இருவர் சொக்கம்பட்டி காவல்

News image
Updated On :14 ஏப்ரல் 2013, 12:33 pm

குமார முருகன்

திருநெல்வேலி மாவட்டம் கடையநல்லூர் அருகே இரு தினங்களுக்கு முன்னர் கனி, குமார் என்ற இருவர் சொக்கம்பட்டி காவல் நிலையத்தில் கையெழுத்து இட்டு வரும்போது நடு வழியில் மறித்து கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

முருகேசன், ராமச்சந்திரன், சாத்தன், கண்ணன், தங்கராஜ், கனகராஜ், கடற்கரை, கட்டாரி, குருசாமி என இவர்கள் 9 பேரையும் கைது செய்த காவல்துறையினர் மேலும் 5 பேரைத் தேடி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.