மசோதா தோல்வி! இந்திய அரசியலமைப்புக்கு கிடைத்த வெற்றி! - ராகுல்போர்நிறுத்தம் வரை ஹோர்முஸ் நீரிணை முழுவதுமாகத் திறப்பு! - ஈரான் அறிவிப்பு!தொகுதி மறுவரையறை மசோதா தோல்வி!ராகுல் சொன்ன 16 எண்ணுக்கும் எப்ஸ்டீன் கோப்புக்கும் என்ன தொடர்பு?பரபரக்கும் தேர்தல் களம்! நாளை கோவையில் பிரதமர் மோடி, பொன்னேரியில் ராகுல் பிரசாரம்!தேர்தல் பறக்கும் படையால் தமிழகம், மேற்கு வங்கத்தில் மட்டும் ரூ.865 கோடி பறிமுதல்!தொகுதி எண்ணிக்கை குறையாது: எடப்பாடி பழனிசாமி ஆபரேஷன் சிந்தூர் போன்ற மாயாஜாலங்களை நிகழ்த்தியவர் மோடி! ராகுல் பேச்சுவரலாறு படைக்க ஒன்றிணைவோம் - பிரதமர் மோடி டிவீட்
/

கோவை தீ விபத்து எதிரொலி: விதிமீறல் கட்டடங்களுக்கு சீல் வைப்பு

கோவையில் வணிக வளாகக் கட்டடத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டு, 4 பெண்கள் உயிரிழந்த சம்பவத்தை அடுத்து, விதிமீறிக் கட்டப்பட்ட கட்டங்களை

Updated On :26 ஏப்ரல் 2013, 1:48 pm

கோவையில் வணிக வளாகக் கட்டடத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டு, 4 பெண்கள் உயிரிழந்த சம்பவத்தை அடுத்து, விதிமீறிக் கட்டப்பட்ட கட்டங்களை ஆய்வு செய்யும் பணியில் மாநகராட்சி ஈடுபட்டது. அவ்வாறு கண்டறியப் பட்ட 201 கட்டடங்களுக்கு நாளை சீல் வைக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.