தொகுதி மறுவரையறை என்ற கறுப்புச் சட்டம் தோற்கடிக்கப்பட்டதாக முதல்வர் மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார்.
தேனி மாவட்டம், ஆண்டிப்பட்டியில் திமுக தேர்தல் பிரசாரத்தில் முதல்வரும் திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் பேசுகையில், "தேனியில் நான் இப்போது பேசிக் கொண்டிருக்கிறபோது, இப்போது ஒரு வெற்றிச் செய்தி வந்திருக்கிறது; நல்ல செய்தி வந்திருக்கிறது.
தமிழ்நாட்டுக்கு எதிராக நாடாளுமன்றத்தில் கொண்டுவரப்பட்ட கறுப்புச் சட்டம் தோற்கடிக்கப்பட்டு, நாம் வெற்றி பெற்றுள்ளோம். இந்த வெற்றி வெறும் முன்னோட்டம்தான். அடுத்து வரவிருக்கும் வெற்றிதான், மாபெரும் வெற்றி.
தேர்தலுக்கு இன்னும் 5 நாள்கள்தான் உள்ளது. ஒருபுறம் கோடையின் வெப்பம்; மறுபுறம் தொகுதி மறுவரையறை என்ற நெருப்பின் வெப்பம். ஆனால், நாம் அதில் வெற்றி பெற்றுவிட்டோம்" என்று தெரிவித்தார்.
மேலும், முதல்வர் ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில், "தில்லியை வீழ்த்தியது தமிழ்நாடு! தில்லியின் ஆணவத்தையும் - ஆணவத்துக்குத் துணைபோகும் அடிமைகளையும் ஏப்ரல் 23 அன்று ஒருசேர வீழ்த்துவோம்" என்றும் குறிப்பிட்டுள்ளார்.
Summary
Black Law Defeated, says Chief Minister MK Stalin
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

முதல்வர் விஜய்க்கு ஆலோசனைகள் வழங்கினேன்: மு.க. ஸ்டாலின்
முதல்வர் பதவியை ராஜிநாமா செய்தார் மு.க. ஸ்டாலின்!

கொளத்தூரில் முதல்வர் மு.க. ஸ்டாலின் தோல்வி!
கொளத்தூரில் முதல்வர் ஸ்டாலின் பின்னடைவு!
விடியோக்கள்

வெளியானது பெத்தி டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | திமுக - அதிமுக கூட்டணி: திருமாவளவனைச் சுற்றி அரசியல்! | News and Views | Epi - 36 |
தினமணி செய்திச் சேவை

எந்தெந்த அணிகளுக்கு பிளே ஆஃப் வாய்ப்பு பிரகாசமாக உள்ளது?
தினமணி செய்திச் சேவை

என்னை முதல்வராக்க திமுக, அதிமுக தரப்பில் அதிகாரப்பூர்வமாக யாரும் அணுகவில்லை - Thirumavalavan
இணையதளச் செய்திப் பிரிவு
