மேற்கு வங்கத்தில் முதல் கட்டத் தேர்தல்! விறுவிறுப்பான வாக்குப்பதிவுதமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல்! வாக்குப்பதிவு தொடங்கியது!!வாக்குச்சாவடிகளில் நீா்ச்சத்து இழப்பைத் தடுக்க ஓஆா்எஸ் கரைசல் சட்டப்பேரவை தோ்தல்: விமான கட்டணங்கள் பல மடங்கு உயா்வு ஹோா்முஸ் நீரிணை பிரச்னையால் இந்தியாவுக்கு நேரடி பாதிப்புபுகைபிடித்தல் இல்லாத புதிய தலைமுறை- பிரிட்டனில் வரலாற்று மசோதா நிறைவேற்றம்
/

மே1-ல் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை

கடலூர் மாவட்ட ஆட்சியர் ரா.கிர்லோஷ்குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில். கடலூர் மாவட்டத்தில் உள்ள தமிழ்நாடு மாநில வாணிப கழகத்தின் மூலம் இயங்கி வரும் டாஸ்மாக் மதுபான கடைகள் மற்றும் பார்களுக்கு வரும் மே 1ம் தேதி தொழிலாளர் தினத்தையொட்டி விடுமுறை அறிவிக்கப்படுகிறது. அன்றைய

Updated On :28 ஏப்ரல் 2013, 12:31 pm

கடலூர் மாவட்டத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளுக்கு வரும் மே 1ம் தேதி விடுமுறை விடப்படுகிறது.

கடலூர் மாவட்ட ஆட்சியர் ரா.கிர்லோஷ்குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில். கடலூர் மாவட்டத்தில் உள்ள தமிழ்நாடு மாநில வாணிப கழகத்தின் மூலம் இயங்கி வரும் டாஸ்மாக் மதுபான கடைகள் மற்றும் பார்களுக்கு வரும் மே 1ம் தேதி தொழிலாளர் தினத்தையொட்டி விடுமுறை அறிவிக்கப்படுகிறது. அன்றைய தினம் மது விற்பனை செய்ய கூடாது. இதை மீறி விற்பனை செய்வோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்துள்ளார்                         

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.