கடலூரில் சாலைமறியல்: பாமகவினர் 15 பேர் கைது

பாமக நிறுவுனர் ராமதாஸ் கைது செய்யப்பட்டதை அடுத்து, கடலூரில் பதற்றம் ஏற்பட்டது. பாமகவினர் சில இடங்களில்
Updated on
1 min read

பாமக நிறுவுனர் ராமதாஸ் கைது செய்யப்பட்டதை அடுத்து, கடலூரில் பதற்றம் ஏற்பட்டது. பாமகவினர் சில இடங்களில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.  கடலூர், பண்ருட்டி ஆகிய இடங்களில் 5 அரசுப் பேருந்துகளின் கண்ணாடிகள் உடைக்கப்பட்டன.

கடலூர்- புதுச்சேரி சாலையில் சாலைமறியலில் ஈடுபட்ட பாமகவினர் 15பேரை போலீஸார் கைது செய்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com