ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

நாகை அக்கரைப்பேட்டையில் மீனவர்கள் வேலைநிறுத்தம்

நாகை காரைக்கால் மீனவர்கள் 65 பேரும் ராம்நாதபுரம் மீனவர்கள் 34 பேரும் இலங்கைக் கடற்படையால் சிறைப்பிடிக்கப்பட்டுள்ள நி

News image
Updated On :1 ஆகஸ்ட் 2013, 5:02 am

சங்கர்

நாகை மாவட்டம் அக்கரைப்பேட்டையில் மீனவர்கள் வேலை நிறுத்தம் மேற்கொண்டுள்ளனர்.

நாகை காரைக்கால் மீனவர்கள் 65 பேரும் ராம்நாதபுரம் மீனவர்கள் 34 பேரும் இலங்கைக் கடற்படையால் சிறைப்பிடிக்கப்பட்டுள்ள நிலையில், அவர்களை விடுவிக்க வலியுறுத்தியும், இலங்கைக் கடற்படையால் தொடர்ந்து மீனவர்கள் கைது செய்யப்படுவதைக் கண்டித்தும் இன்று வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இன்று மாலை நாகை வட்ட மீனவ பஞ்சாயத்தார் கூட்டம் நடைபெறவுள்ளது.

அதில், அடுத்தடுத்த போராட்டத்துக்கான அறிவிப்பு வெளியாகும் என்று கூறப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.