மதுரை விமான நிலையத்திற்கு சர்வதேச அந்தஸ்து! - மத்திய அமைச்சரவை ஒப்புதல்மருத்துவக் கல்லூரிகளில் விளையாட்டுப் பிரிவு ஒதுக்கீடு அதிகரிப்பு: தமிழக அரசுஎல்பிஜி சிலிண்டர் தட்டுப்பாடு: பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் கடிதம்!வணிக சிலிண்டர் விநியோகம் நிறுத்தம்! இந்தியன் ஆயில் நிறுவனம் அறிவிப்பு! ஈரானை 20 மடங்கு அதிகமாக தாக்குவோம்! டிரம்ப் எச்சரிக்கை எரிவாயு தட்டுப்பாடு! பாகிஸ்தானில் 2 வாரங்களுக்கு பள்ளி, கல்லூரிகள் விடுமுறை! இந்திய பங்குச்சந்தை உயர்வுடன் வர்த்தகம்! அமெரிக்காவுடன் சமரசம்! தகவலை வெளியிட்டால் மோடி பதவி விலக நேரிடும்! சுப்ரமணியன் சுவாமிசமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு? தமிழக அரசு அவசர ஆலோசனை!சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க 25 நாள்கள் கால இடைவேளை!
/

இன்ஸ்பெக்டருக்கு நீதிமன்றம் பிடிவாரண்டு

கடலூர் மாவட்டம் சோழத்தரம் காவல் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றியவர் ஆனந்தபாபு. இவர் தற்போது சென்னையில் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருகிறார். 2005-ம் ஆண்டு சோழத்தரம் காவல்

News image
Updated On :6 ஆகஸ்ட் 2013, 2:08 pm

G.Sundararaj

இன்ஸ்பெக்டர் ஒருவருக்கு காட்டுமன்னார்கோயில் நீதிமன்றம் இன்று பிடிவாரண்டு உத்தரவு பிறப்பித்துள்ளது.

கடலூர் மாவட்டம் சோழத்தரம் காவல் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றியவர் ஆனந்தபாபு. இவர் தற்போது சென்னையில் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருகிறார். 2005-ம் ஆண்டு சோழத்தரம் காவல் நிலைய எல்லையில் உள்ள அறந்தாங்கியில் கோயில் திருவிழாவில் கோஷ்டி மோதல் குறித்து வழக்குப் பதிவு செய்தார். இவ்வழக்கு விசாரணை காட்டுமன்னார்கோயில் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இவ்வழக்கில் 25-7-2009ல் ஆனந்தபாபு ஆஜரானார். அதன் பின்னர் வழக்கு விசாரணையில் ஆஜராகவில்லை. இந்நிலையில் இன்று காட்டுமன்னார்கோயில் குற்றவியல் மற்றும் உரிமையியல் நீதிமன்ற நீதிபதி செந்தில்குமார் இன்ஸ்பெக்டர் ஆனந்தபாபுவை 28-7-2013க்குள் ஆஜர்படுத்துமாறு பிடிவாரண்டு பிறப்பித்து உத்தரவு பிறப்பித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.