சிதம்பரம் அருகே ரயில்வே துறையினரின் "விபத்து பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சி": முதலில் சென்ற 108 ஆம்புலன்ஸ்
திருச்சி கோட்ட ரயில்வே மேலாளர் மஞ்சுளா ரங்கநாதன் உத்தரவின் பேரில் பாதுகாப்பு அதிகாரி திலீப் உள்ளிட்டோர் விழுப்புரம்-மயிலாடுதுறை பாசஞ்சர் ரயிலில் வந்தனர். சிதம்பரத்திற்கும், கிள்ளைக்கும் நடுவே







