ஆடி அமாவாசையை முன்னிட்டு சிதம்பரம் ஸ்ரீநடாரஜர் கோயிலில் உள்ள சிவகங்கை தீர்த்த குளத்தில் பொதுமக்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்ய திரண்டனர்.
ஆடி அமாவாசையை முன்னிட்டு செவ்வாய்க்கிழமை சிதம்பரம் ஸ்ரீநடராஜர் கோயிலில் உள்ள தீர்த்தகுளமான சிவகங்கையில் முன்னோர்களுக்கு தர்ப்பணம், சிரார்த்தம் செய்ய மக்கள் திரண்டனர். சிவகங்கை தீர்த்த குளத்தில் குளித்து அங்குள்ள சாஸ்திரிகளிடம் தர்ப்பணம் செய்து கொண்டனர். பின்னர் சிதம்பரம் கீழசன்னதி திருச்சிற்றம்பலம் அன்னதான அறக்கட்டளை சார்பில் 100 பேருக்கு சிறப்பு அன்னதானம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை அன்னதான டிரஸ்ட் தலைவர் சி.நவதாண்டவ தீட்சிதர் செய்திருந்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்
துபையிலிருந்து சென்னை வந்த அஜித்!

கச்சா எண்ணெய் விலை சரிவால் மீண்டெழுந்த இந்திய பங்குச் சந்தை!
ஹேப்பி ராஜ் இரண்டாவது பாடல் வெளியீடு!
ஈரான்: நகரங்களில் இன்னும் இருந்தால் செத்து மடிவோம்..! கிராமங்களுக்கு இடம்பெயரும் மக்கள்!
வீடியோக்கள்

#t20wc | டி20 உலகக் கோப்பையின் சிறந்த லெவன்: உங்கள் தேர்வு என்ன? | T20 World Cup |
தினமணி வீடியோ செய்தி...

சஞ்சு சாம்சன் ஜெயித்த கதை!
தினமணி வீடியோ செய்தி...

#t20wc | டி20 உலகக் கோப்பை: இந்தியா மீண்டும் சாம்பியன்! | T20 World Cup
தினமணி வீடியோ செய்தி...

நிதீஷ் நிலைமை எடப்பாடிக்கும் ஏற்படுமா? | ADMK | Avadi Kumar interview | EPS | BJP
தினமணி வீடியோ செய்தி...

