வீராணம் ஏரி நீர்மட்டம் 42.10 அடியை எட்டியது: விரைவில் சென்னைக்கு குடிநீர் அனுப்ப முடிவு
காவிரி டெல்டா கடைமடை பகுதிகளான சிதம்பரம், காட்டுமன்னார்கோயில் வட்டங்களில் கடந்த ஆண்டு பருவ மழை பொய்த்ததாலும், கர்நாடகம் தமிழகத்திற்கு தர வேண்டியை நீரை தராததாலும் நெல் சாகுபடி









