ஈரோடு ஆட்சியர் அலுவலகம் முன் தம்பதி தீக்குளிக்க முயற்சி
ஈரோடு ஆட்சியர் அலுவலகம் முன் கணவன் மனைவி தீக்குளிக்க முயற்சி செய்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஈரோடு அரசலூர் அருகே அனுமன்பள்ளி என்ற இடத்தில் குடியிருக்கும் பழனிச்சாமி என்பவர் அவரது மனைவியுடன்









