தேர்தலுக்கிடையே, அசாமில் காங்கிரஸ் எம்.பி. ராஜிநாமா! பாஜகவில் இணைந்தார்!தமிழகத்தில் கோடை வெப்பம் குறைய வாய்ப்பு.. அடுத்த ஒரு வாரத்திற்கு மழை!தில்லி குடியிருப்புக் கட்டடத்தில் தீ: 3 குழந்தைகள் உள்பட 9 பேர் பலிதுரந்தர் - 2 சிறப்பு திரையிடல்: ஹிந்தி தவிர பிறமொழிக் காட்சிகள் ரத்து!பியூஷ் கோயல் நாளை சென்னை வருகை! அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீடு இறுதியாகிறதா?தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!
/

பண்ருட்டியில் விவசாய சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

நூறு நாள் வேலைத் திட்ட சட்டத்தினை சரியான முறையில் அமல்படுத்தக் கோரி, பண்ருட்டி வட்டார வளர்ச்சி அலுவலகம் முன் அமர்ந்து அகில இந்திய விவசாய தொழில் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். அவர்களிடம் கோட்டாட்சிய

News image
Updated On :14 ஆகஸ்ட் 2013, 9:56 am

சீனிவாசன்

நூறு நாள் வேலைத் திட்ட சட்டத்தினை சரியான முறையில் அமல்படுத்தக் கோரி, பண்ருட்டி வட்டார வளர்ச்சி அலுவலகம் முன் அமர்ந்து அகில இந்திய விவசாய தொழில் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். அவர்களிடம் கோட்டாட்சியர் பேச்சுவார்த்தை நடத்தியதை அடுத்து, அவர்கள் கலைந்து சென்றனர். 100 நாள் வேலைத் திட்டத்தில் வேலை ஒழுங்கமைப்பு, வங்கி மூலம் கூலி பட்டுவாடா செய்வது,  திட்டத்தினை வெளிப்படையான வகையில் சமூகத் தணிக்கை செய்வது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அவர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.