வீணாக கடலில் கலந்த நீர் குறித்து முறையான விசாரணைக்கு உத்தரவிட எம்எல்ஏ கோரிக்கை
கால்வாய்கள், வடிகால் வாய்க்கால்கள் தூர் வாரப்படாமல் மேட்டூரிலிருந்து திறந்துவிடப்பட்ட நீர் பயன்படுத்த முடியாமல் கடலில் கலந்து வீணானது குறித்து முறையான விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்









