மருத்துவக் கல்லூரிகளில் விளையாட்டுப் பிரிவு ஒதுக்கீடு அதிகரிப்பு: தமிழக அரசுஎல்பிஜி சிலிண்டர் தட்டுப்பாடு: பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் கடிதம்!வணிக சிலிண்டர் விநியோகம் நிறுத்தம்! இந்தியன் ஆயில் நிறுவனம் அறிவிப்பு! ஈரானை 20 மடங்கு அதிகமாக தாக்குவோம்! டிரம்ப் எச்சரிக்கை எரிவாயு தட்டுப்பாடு! பாகிஸ்தானில் 2 வாரங்களுக்கு பள்ளி, கல்லூரிகள் விடுமுறை! இந்திய பங்குச்சந்தை உயர்வுடன் வர்த்தகம்! அமெரிக்காவுடன் சமரசம்! தகவலை வெளியிட்டால் மோடி பதவி விலக நேரிடும்! சுப்ரமணியன் சுவாமிசமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு? தமிழக அரசு அவசர ஆலோசனை!சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க 25 நாள்கள் கால இடைவேளை!
/

பிஎஸ்என்எல் ஊழியர் சங்கத்தினர் தர்ணா போராட்டம்

பிஎஸ்என்எல் ஊழியர் சங்கத்தினர் ஊதிய தேக்க நிலை, ஊதியக்குறைப்பு நிவர்த்தி செய்ய வலியுறுத்துவது உள்ளிட்ட 27 கோரிக்கைகளை வலியுறுத்தி சிதம்பரம் வண்டிகேட் பிஎஸ்என்எல் அலுவலகம் முன்பு இன்று

News image
Updated On :23 ஆகஸ்ட் 2013, 11:51 am

G.Sundararaj

பிஎஸ்என்எல் ஊழியர் சங்கத்தினர் ஊதிய தேக்க நிலை, ஊதியக்குறைப்பு நிவர்த்தி செய்ய வலியுறுத்துவது உள்ளிட்ட 27 கோரிக்கைகளை வலியுறுத்தி சிதம்பரம் வண்டிகேட் பிஎஸ்என்எல் அலுவலகம் முன்பு இன்று காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டத்திற்கு மாவட்டத் தலைவர் வி.குமார் தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் கே.டி.சம்பந்தம் முன்னிலை வகித்தார். மாவட்ட துணைச் செயலாளர் ஐ.எம்.காசிநாதன் தொடக்கவுரையாற்றினார். ஏ.ராஜசேகரன், ரகோத்தமன், கலியமூர்த்தி உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்டோர் தர்ணா போராட்டத்தில் பங்கேற்றனர். கிளைச் செயலாளர் பி.சிதம்பரநாதன் நன்றி கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.