ஈரோடு அருகே தறிகெட்டு ஓடிய கார்: பைக்கில் சென்ற இளம் தம்பதி உள்பட 3 பேர் பலி
ஈரோடில் இருந்து பெருந்துறை நோக்கி ஒரு கார் சென்றது. அந்த கார், வண்ணான்காட்டுவலசு பகுதியில் சென்றபோது, சைக்கிளில் சென்ற அந்தப் பகுதியை அடுத்த சதுரம்பட்டியைச் சேர்ந்த பாலிடெக்னிக் 3ம் ஆண்டு பயிலும் மாணவர் வெங்கடேசன் (18) மீது கார் மோதியது. இதில், வெங்கடேசன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.









