முதலை கடித்து இறந்தவர் குடும்பத்திற்கு ரூ.3லட்சம் நிதி: முதல்வருக்கு எம்எல்ஏ நன்றி
சிதம்பரம் அருகே உள்ள பெராம்பட்டு ரயிலடி பகுதியைச் சேர்ந்த ஜோதிராஜன் (55) என்பவர் கடந்த 28-7-2013 அன்று முதலை கடித்து இறந்தார். அவரது குடும்பத்திற்கு தமிழக முதல்வர் பொது நிவாரண









