/
காட்பாடி அருகே கழிவுநீர் கால்வாயில் பிறந்த சில தினங்களே ஆன பெண் குழந்தை சடலம் இன்று கிடந்தது.
கழிஞ்சூர், அண்ணா சாலை கழிவுநீர் கால்வாயில் துர்நாற்றம் வீசியதை அடுத்து அப்பகுதியினர் பார்த்தபோது பெண் குழந்தை சடலம் அழுகிய நிலையில் கிடப்பது தெரியவந்தது. அதையடுத்து விருதம்பட்டு போலீஸார் வழக்குப் பதிந்து பிரேத பரிசோதனைக்காக அச்சடலத்தை அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.கழிவுநீர் கால்வாயில் குழந்தையின் சடலத்தை வீசியவர்கள் யார் என்பது குறித்து சுற்றுப் பகுதிகளில் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பென்ஸ் படத்தில் இணைந்த ரவி மோகன்!
... புள்ளிகள்...

குடத்திற்குள் சிக்கிக்கொண்ட நாய்! போராடி மீட்ட உரிமையாளர்! | Thanjavur

கர்நாடகத்தில் எத்தனை துணை முதல்வர்கள்? கார்கே பதில்!
விடியோக்கள்

”தில்லி பயணத்தில் வெளிப்படை இல்லை?” | அமைச்சர் நிர்மல் குமார் பதில் | TVK

திருக்கணிதப்படி குருபெயர்ச்சி பலன்கள்! June 1 நள்ளிரவு 2 மணி முதல் | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்

ஆர்சிபிக்கு அநீதி?: சொந்த மண்ணில் கோப்பை வெல்லுமா குஜராத்?


